#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மார்ச் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
அரசு வேலை பெற பணம் கொடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை - உயர்நீதிமன்றம்
சூடான் நாட்டில் அவசர நிலை பிரகடனம்; ஆட்சி கலைப்பு
திருத்தணி அருகே இளைஞர் கொலை: விபரீதத்தில் முடிந்த டிக் டாக் மோகம்
பெங்களுருவில் விமான கண்காட்சி அருகே தீவிபத்து: 150 கார்கள் தீயில் எரிந்து நாசம்
மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக அறிவிப்பு
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
எனக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் - கீ.வீரமணி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பு தலைவர் உட்பட 12 பேர் கைது: துணை ராணுவ படையினர் குவிப்பு; பதற்றம்
2ம் உலக போரின் பொழுது ஜப்பான் ராணுவத்தினர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியது. ராணுவ வீரர்களின் உபயோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட இந்த பெண்களின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் அதிகமாகவே இருக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1942ம் ஆண்டு 17 வயது நிறைந்த லீ என்ற பெண் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருக்கையில் அவரை ஜப்பானிய ராணுவ வீரர்கள் கடத்தி சென்றனர். அதன்பின் லீயை வடகிழக்கு சீனாவுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி அங்கிருக்கும் ஜப்பானிய ராணுவ வீரர்களுக்கு அவரை பாலியல் அடிமையாக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தென்கொரியாவில் வசித்து வந்த லீ தனது 94 வயதில் உடல்நல குறைவால் இன்று காலை மரணம் அடைந்துள்ளார். இதற்கு முன் தென்கொரிய அரசு பதிவு செய்திருந்த பாலியல் அடிமைகளின் எண்ணிக்கை 238 ஆக இருந்தது. இவர் மரணம் அடைந்த நிலையில் போர் காலங்களில் பாலியல் அடிமையாக்கப்பட்டதில் உயிருடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 24 ஆக குறைந்துள்ளது. கடந்த 1910ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை தென்கொரியா நாடு ஜப்பானின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்தது.