#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது... அரசு ஊழியர்களை எச்சரித்த அதிகாரி
நகைச்சுவை நடிகரும் சிறந்த சமூக சேவகருமான விவேக் காலமானார்
கொரோனா தொற்று : தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறுவேன்” திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் (வி.ஓ). பரபரப்பு தகவல்கள்
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டு காலமாக, பொருளாதார சரிவு, பொருளாதார மந்த நிலை, பல துறைகளில் விற்பனை சரிவு, உற்பத்தி சரிவு மற்றும் வேலை இழப்புகள் போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றது.
இதனால் தனிநபரின் வாங்கும் திறன் என்பது பெரும் அளவில் குறைந்துள்ளது. இந்த 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக இருந்தது. இதை அடுத்து, இரண்டாம் காலாண்டிலும் 5 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடையும் என்ற கணிப்புகள் வெளியாகிய நிலையில், எஸ்.பி.ஐ, நெமுரா மற்றும் கேபிடல் எகனாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பொருளாதார நிபுணர்கள் இரண்டாம் காலாண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதமாக சரியும் என தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் இன்னும் சரியும் என்று டிபிஎஸ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு 2019-ஆம் ஆண்டின், மூன்றாவது காலாண்டில், இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி சுமார் 4.3 சதவீதமாக இருக்கும் எனவும், இந்தியப் பொருளாதாரம் மேலும் மோசமடையும் எனவும் டிபிஎஸ் வங்கி, தனது தினசரி பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை