#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
இலங்கையில் நடந்த விழாவிற்கு சென்ற தமிழ் இயக்குனரை தாக்கிய சிங்கள ராணுவம்.
பி.இ.படித்தவர்கள் பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசு அறிவிப்பு
முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு;மழைகால பராமரிப்பு !!
Balance & Signal இல்லாமல் இனி கால் பண்ண முடியும் - Airtel-ன் புதிய திட்டம்!
நெகிழி குப்பைகளால் படிப்படியாக அழியும் கடல் உயிரினங்கள் ;பிளாஸ்டிக் மாசுபாட்டால் கோரம்
நெகிழி பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்!!! தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
நியூஸிலாந்தில் வெடித்து சிதறிய எரிமலை 5 பேர் பலி
திருவண்ணாமலையில் இன்று தீப விழா!
ஊராட்சி தலைவர் பதவி 25 லட்ச ரூபாய்க்கு ஏலம்?
எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.110
. டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. டிச. 2-க்குள் உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தேர்தல் குறித்து அறிவிப்பை தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார்.
தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. முதற்கட்டமாக 27 மற்றும் 30 தேதிகளில் தேர்தல் நடத்தப்படும். வேட்புமனுத்தாக்கல் டிச.6, வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள் டிச.13, வேட்பு மனு பரிசீலனை டிச.16 , வேட்புமனு வாபஸ்பெற இறுதிநாள் டிச.18, வாக்கு எண்ணிக்கை ஜன.2 அன்று நடைபெறும்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை