#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்தைத் தாண்டியது. கொரோனாவால் 3,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் மட்டும் மூவாயிரத்துக்கு அதிகமானோரை பலி கொண்டுள்ளது இந்த வைரஸ். சீனாவுக்கு அடுத்தப்படியாக கொரோனா வைரஸால் முடங்கியுள்ளது இத்தாலி. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், அத்துமீறி வெளியேறினால் 3 மாதம் சிறை அல்லது 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இதுவரை 9,172 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் 237 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் ஈரான் அரசு, சிறைக்கைதிகள் 70 ஆயிரம் பேரை விடுவிப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த மாதம் ஜப்பான் சென்ற அமெரிக்காவின் கிராண்ட் பிரின்சஸ் கப்பல், கொரோனா பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான பயணிகளுடன் கலிபோர்னியா வந்து சேர்ந்தது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந்து தப்பலாம் என நினைத்து கள்ளச் சாராயம் குடித்த 27 பேர் உயிரிழப்பு !
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை