#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
தமிழக பாஜக நடத்தி வரும் வேல் யாத்திரையில் பாஜக நிர்வாகிகள் சிலர் செருப்புடன் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக சார்பில் நவம்பர் 6 -ம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த யாத்திரையை தடை செய்ய வேண்டும் என திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இருப்பினும் வேல் யாத்திரை தொடர்ந்தது.
வேல் யாத்திரை குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல் வெளியானது. இந்த நிலையில், வேல் யாத்திரையில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் அவருடன் உள்ள சில தலைவர்கள் ஒரு திண்ணையில் இளைப்பாறுதலுக்காக உட்கார்ந்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு கீழ் அவர்கள் அணிந்து வந்த செருப்பு அப்படியே கிடக்கிறது. செருப்பு அணிந்துக் கொண்டு அவர்கள் அனைவரும் வேல் யாத்திரையில் கலந்து கொள்வது கூட பரவாயில்லை. ஆனால், இந்த வேல் யாத்திரை நிறைவுற்று, இவர்கள் செல்லும் முருகன் ஆலயங்களில், கோயில் கருவறைக்குள் இந்த வேலை வைத்து பூஜிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பரபரப்பு உண்டான நிலையில், இவர்கள் கொண்டு செல்லும் வேலுக்கு இது தான் மரியாதையா?
யாத்திரைக்கு கொண்டு செல்லும் 'வேலை' சுவரோறமாய் வைத்து விட்டு, அருகிலேயே செருப்பையும் கழற்றி விட்டு வைத்துள்ளனர். இந்த வேல் எப்படி இறைவனின் கருவறைக்குள் பூஜைக்காக கொண்டு செல்வார்கள். இதை வேறு யாராவது செய்திருந்தால், இவர்கள் சும்மா இருப்பார்களா என்று கண்டன குரல்கள் எழுகின்றன.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை