#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
நிவர் புயல் கரையை கடந்து ஆனால் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் செம்மஞ்சேரி மக்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர்.
நிவர் புயல் கரையை கடந்து, மழையும் நின்றுவிட்ட நிலையில் இன்னும் மின்சாரம் கிடைக்காத செம்மஞ்சேரி நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி விரைந்து செம்மஞ்சேரி பகுதிக்கு மின்சாரம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கனமழையால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால், எலக்ட்டிரானிக் பொருட்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. முறையான மழை நீர் வடிகால் வசதி இல்லாததாலும் தண்ணீர் வெளியேற வழியின்றி செம்மஞ்சேரி பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால், தண்ணீர் வெளியற்றும் எந்திரங்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை