#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் பணமதிப்பழிப்பு நடவடிக்க மேற்கொள்ளப்பட்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அவற்றுக்கு மாற்றாக, புதிய வடிவிலான ரூ.500 நோட்டுகளும் புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுப் புழக்கத்தையும் ஒழிப்பதாகக் கூறியே இந்த நடவடிக்கையை மத்திய மோடி அரசு மேற்கொண்டது. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகள் வந்தபிறகு கள்ள நோட்டுப் புழக்கமும், கருப்புப் பணமும் இன்னும் அதிகரித்துவிட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க ரிசர்வ் வங்கி முடிவுசெய்தது. இந்த நோட்டுகளை அச்சிடும் பணியையும் ரிசர்வ் வங்கி குறைத்தது. வங்கிகள் தரப்பிலிருந்தும் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படுவது குறைக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான ஏடிஎம்களில் இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வங்கி தனது 58 ஏடிஎம் எந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியுள்ளது. அதேபோல, மற்ற வங்கிகளும் ரூ.500, ரூ.200, ரூ.100 ஆகிய நோட்டுகளையே வழங்கி வருகின்றன.
யூனியன் வங்கியும் 2000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 500, 100, 200 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் எந்திரங்களில் அதிகமாக நிரப்பி வருகிறது. ரிசர்வ் வங்கியிடமிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை எனவும், இந்த நோட்டுகளை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் யூனியன் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 100 ஏடிஎம்களிலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 220 ஏடிஎம்களிலும் மற்ற வங்கிகளிலும் 64 ஏடிஎம்களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை