#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
ராமேஸ்வரம்:
பாம்பனில் இருந்து வங்க கடலில் 470 கி.மீ. தொலைவில் புரேவி புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பன் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில் இலங்கையின் திருகோணமலையை நெருங்கி வருகிறது புரேவி புயல். திருகோணமலைக்கு கிழக்கு தென்கிழக்கில் 240 கி.மீ. தொலைவில் புரேவி புயல் நகர்ந்து வருகிறது.
இது தமிழகத்தின் பாம்பனில் இருந்து 470 கி.மீ. தொலைவாகும். கன்னியாகுமரியில் இருந்து 650 கி.மீ. தொலைவு. பாம்பனில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் ஆக்ரோஷமாக சீறுகின்றன.
பாம்பனில் 30 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்துவருகிறது. இதனையடுத்து பாம்பன் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 50,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மேலும் புரேவி புயல் அடுத்த 5 மணிநேரத்தில் வலுவடையக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை