#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
சென்னை குடிசைவாழ் பகுதி மக்களுக்கு டிச.13 வரை இலவச உணவு வழங்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்றும் சென்னையில் குடிசைப் பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பங்கள் இருக்கும் நிலையில் 23 லட்சம் பேர் குடிசைப்பகுதியில் வசிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தின் பல இடங்கள் கனமழையால் நீரில் தத்தளிக்கின்றன. இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் உத்தரவிட்டார். மேலும், மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
அந்த வகையில், சென்னையில் மழையால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் குடிசை வாழ் மக்களுக்கு உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை