#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது... அரசு ஊழியர்களை எச்சரித்த அதிகாரி
நகைச்சுவை நடிகரும் சிறந்த சமூக சேவகருமான விவேக் காலமானார்
கொரோனா தொற்று : தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறுவேன்” திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் (வி.ஓ). பரபரப்பு தகவல்கள்
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகால இசைப்பயணத்தை பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து இளையராஜாவை காலி செய்ய செய்ய அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது பொருட்களை எடுக்க அனுமதி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் இருவரும் ஒன்றாக பேசி முடிவெடுக்க நீதிமன்றம் அறிவித்த நிலையில் நிபந்தனைகளுடன் இளையராஜாவுக்கு அனுமதி வழங்கப்படும் என பிரசாத் ஸ்டூடியோ அறிவித்தது.
இதை தொடர்ந்து நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்ட இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றார். இதை தொடர்ந்து இன்று பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று இளையராஜா தனது பொருட்களை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இளையராஜாவின் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அனுமதியுடன் பிரசாத் ஸ்டூடியோவிற்கு இன்று செல்ல இருந்தார் இளையராஜா. ஆனால் அவரின் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததால் அவர் மன உளைச்சலில் உள்ளதாகவும், பூட்டு உடைக்கப்பட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இளையராஜா முடிவெடுப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை